கிளிநொச்சியில் ஆடை வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பல லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
நேற்று இரவு குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது கரைச்சி பிரதேச சபையின் தீ விபத்து பிரிவும் அங்கு வருகை தந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த தீவிபத்து இடம்பெற்றமை தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி