கிளிநொச்சி உருத்திரபுரம் ஆலயத்தில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் குறித்த ஆலய நிர்வாகிகளும் பொதுமக்களும் இணைந்து நேற்றையதினம் பணிக்கு எதிர்ப்பாக ஒரு சுழற்சி முறையிலான போராட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த போராட்டமானது இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் பல்கலைகழக மாணவர்களும் இணைந்து அகழ்வுப் அணிக்கு எதிராக தமது எதிர்ப்பையும் தெரிவித்திருந்தனர். குறித்த நிகழ்வில் மதகுருமார்களும் கலந்துகொண்டிருந்தனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி