Friday 26th of April 2024 12:34:50 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கிராமசேவகர் கைது!

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கிராமசேவகர் கைது!


வவுனியா கோவில்குளம் பிரிவு கிராமசேவகர் இலஞ்ச ஊழல் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கிராமசேவகர் நபர் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவரை கைது செய்தது.

மேலதிக விசாரணைகளிற்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE