Saturday 27th of April 2024 12:04:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
புதுவருட அடிதடிச்சம்பவங்களில் 15ற்கும் மேற்பட்டோர் காயம்!

புதுவருட அடிதடிச்சம்பவங்களில் 15ற்கும் மேற்பட்டோர் காயம்!


வவுனியாவில் சித்திரை புதுவருடதினமான நேற்று இடம்பெற்ற அடிதடிமற்றும் விபத்துச்சம்பவங்களில் 15 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக செட்டிகுளம், ஓமந்தை,சிவபுரம் மற்றும் அவிசதப்பிட்டி ஆகிய பகுதிகளில் குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

அவற்றில் அடிதடிச்சம்பங்களே அதிகமாக பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அனேகமானவை மதுபோதையால் ஏற்ப்பட்டிருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE