இன்று வெளிவந்துள்ள உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் கலைப் பிரிவில் முதல்நிலை சித்தியை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி பெற்றுள்ளார்.
அந்தவகையில் மூன்று பாடங்களிலும் “எ” சித்திகளை பெற்றுள்ள ப.சுபிலஹ்சி என்ற மாணவி மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா