இன்று வெளிவந்துள்ள உயர்தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முதல் இரு இடங்களையும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலம் பெற்றுள்ளது.
அந்தவகையில் மாவட்ட மட்டத்தில் கணிதப் பிரிவில் மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளை பெற்று முதலாம் இடத்தை அபிதனும், இரண்டாம் இடத்தினை வாகிசனும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா