Tuesday 7th of May 2024 11:55:41 PM GMT

LANGUAGE - TAMIL
-
தெல்லிப்பழை பகுதியில், காவல்துறையினரால் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு!

தெல்லிப்பழை பகுதியில், காவல்துறையினரால் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு!


யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில், காவல்துறையினரால் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தெல்லிப்பழை காவல்துறையினரால் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டதோடு, வீதியால் செல்லும் வாகனங்கள் மறிக்கப்பட்டு முகக்கவசம் அணியாதவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE