யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில், காவல்துறையினரால் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தெல்லிப்பழை காவல்துறையினரால் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டதோடு, வீதியால் செல்லும் வாகனங்கள் மறிக்கப்பட்டு முகக்கவசம் அணியாதவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்