Thursday 25th of April 2024 11:06:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் வாழ்வாதாரத்தை  இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!

வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!


நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுநோய் காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட நிதியின் கீழ் நிவாரண பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE