யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 80 வயதுடைய சிற்றம்பலம் இராசலிங்கம் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை