Friday 26th of April 2024 10:59:45 AM GMT

LANGUAGE - TAMIL
-
முல்லைத்தீவில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

முல்லைத்தீவில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்றுறுதி!


முல்லைத்தீவில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டு பிசிஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தன.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு உயிரிழந்தவர்,

AE ஆனந்தராசா (வயது 59) என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE