இலங்கையில் கொரோனாத் தொற்றினால் ஒரே நாளில் 136 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணங்கள் நேற்று (13) நிகழ்ந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை