இலங்கையில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட 121 பேர் நேற்று (16) ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
அரசாங்கத் தகவல் திணைக்களம் சற்று முன்னர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இதுவரையில் இலங்கையில் கொரோனாத் தொ்றனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை