சீனாவில் இருந்து மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
சீனாவில் இருந்து மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சீனாவில் இருந்து எடுத்து வரப்பட்ட 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (செப்-18) அதிகாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா, இலங்கை