Friday 26th of April 2024 02:23:51 PM GMT

LANGUAGE - TAMIL
-
முல்லைத்தீவில் உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

முல்லைத்தீவில் உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்றுறுதி!


முல்லைத்தீவில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பழனிமுத்து கண்ணன் (வயது 79) என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE