Thursday 25th of April 2024 11:56:37 PM GMT

LANGUAGE - TAMIL
.
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்!

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்!


முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கிய வருகின்றன.

டொல்பின் வகை மீன்கள் சிலவே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE