முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கிய வருகின்றன.
டொல்பின் வகை மீன்கள் சிலவே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு