Friday 26th of April 2024 03:18:45 AM GMT

LANGUAGE - TAMIL
-
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் முல்லைத்தீவில் கவனீர்ப்புப் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் முல்லைத்தீவில் கவனீர்ப்புப் போராட்டம்!


சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒளிப்படங்களை வீதியில் பரப்பியும் பல்வேறு கோசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE