Friday 26th of April 2024 04:44:02 PM GMT

LANGUAGE - TAMIL
.
முல்லைத்தீவு கிராம அலுவலர்களுக்கு காணி தொடர்பான தெளிவூட்டல்  பயிற்சிப் பட்டறை!

முல்லைத்தீவு கிராம அலுவலர்களுக்கு காணி தொடர்பான தெளிவூட்டல் பயிற்சிப் பட்டறை!


காணி தொடர்பான தெளிவூட்டல் பயிற்சிப் பட்டறை நேற்று(23) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இப் பயிற்சிப் பட்டறை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கிராம அலுவலகர்களை ஒருங்கிணைத்து குறித்த பயிற்சிப் பட்டறை இருநாட்களைக் கொண்டதாக முன்னெடுக்கப்படுகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE