13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினால் ஏற்படவுள்ள பாதிப்பு என்ற தலைப்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் வவுனியா மறவன்குளம் கிராமத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரனான் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா