இலங்கையின் 9வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில் நேற்றைய தினம் (ஓகஸ்ட்-05) நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.
அதன் அடிப்படையில் திருகோணமலை, சேருவில மற்றும் மூதூர் நிர்வாக மாவட்டங்களை உள்ளிடக்கியதான திருகோணமலை தேர்தல் மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
திருகோணமலை தேர்தல் மாவட்டத்தின் இறுதி முடிவு!
ஐக்கிய மக்கள் சக்தி - 86394 (2 ஆசனங்கள்)
பொதுஜன பெரமுன - 68681 (1 ஆசனம்)
தமிழரசு கட்சி - 39570 (1 ஆசனம்)
ஈபிடிபி - 3775
தமிழ் காங்கிரஸ் - 2745
ஐக்கிய தேசியக் கட்சி - 1765
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 1625
செல்லுபடியான வாக்குகள் - 212992
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 14125 செலுத்தப்பட்ட வாக்குகள் - 227117
தகுதி பெற்ற வாக்காளர்கள் - 288688
திருகோணமலை தொகுதி இறுதி முடிவு!
தமிழரசு கட்சி - 23008
ஐக்கிய மக்கள் சக்தி - 18063
பொதுஜன முன்னணி - 16794
ஈபிடிபி - 2522
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 1252
தமிழ் காங்கிரஸ் - 1225
ஐக்கிய தேசியக் கட்சி - 556
செல்லுபடியான வாக்குகள் - 66748
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4839
செலுத்தப்பட்ட வாக்குகள் - 71587
தகுதி பெற்ற வாக்காளர்கள் - 92823
மூதூர் தொகுதி இறுதி முடிவு!
ஐக்கிய மக்கள் சக்தி - 51330
பொதுஜன முன்னணி - 11085
தமிழரசு கட்சி - 9502
தமிழ் காங்கிரஸ் - 1073
ஈபிடிபி - 875
ஐக்கிய தேசியக் கட்சி - 366
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 222
செல்லுபடியான வாக்குகள் - 76424
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4969
செலுத்தப்பட்ட வாக்குகள் - 81393
தகுதி பெற்ற வாக்காளர்கள் - 107063
சேருவில தொகுதி இறுதி முடிவு!
பொதுஜன முன்னணி - 34035
ஐக்கிய மக்கள் சக்தி - 1317
தமிழரசு கட்சி - 4723
ஐக்கிய தேசியக் கட்சி - 581
தமிழ் காங்கிரஸ் - 299
ஈபிடிபி - 250
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 39
செல்லுபடியான வாக்குகள் - 55606
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3723
செலுத்தப்பட்ட வாக்குகள் - 59329
தகுதி பெற்ற வாக்காளர்கள் - 73782
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை