Friday 26th of April 2024 04:16:21 AM GMT

LANGUAGE - TAMIL
-
கதவடைப்புப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் -கூட்டமைப்பு அழைப்பு!

கதவடைப்புப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் -கூட்டமைப்பு அழைப்பு!


வடக்கு – கிழக்கில் நாளை நடைபெறும் முழுக்கடையடைப்புக்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

எங்களுடைய அரசியல் எதிர்ப்பை காட்டுக்கிற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இப்போது பலவிதமான தடைகளை முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அவ்வாறான அரசாங்க அடக்குமுறைக்கு எதிராகத் தான் நாளைய ஹர்த்தால் (கதவடைப்பு) போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த போராட்டத்திற்கு வடக்கு - கிழக்கிலே இருக்கின்ற அனைவரும் ஆதரவு கொடுக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE