யாழ்ப்பாணத்தின் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 சிறுவர்கள், ஒரு சிறுமி உட்பட 37 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 55 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் போதே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கோப்பாய்