Thursday 25th of April 2024 08:18:28 PM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானம்!


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை (23) மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில் சிரமதான பணி இடம் பெற்றுள்ளது.

மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த சிரமதானப் பணியின் போது நகர சபையின் செயலாளர்,உப தலைவர், உறுப்பினர்கள் மற்றும் நகர சபையின் பணியாளர்கள்,நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உள்ளக பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக நீண்ட காலமாக பராமரிக்கப்படாத நிலையில் காணப்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE