யாழ்ப்பாணம் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த முடிவு வெளியாகியுள்ளது.
கரவெட்டி சுகாதா ர வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 66 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவர்களில் 45 பேருக்கு தொற்றில்லை. 3 பேருக்கு மீள் பரிசோதனை செய்யவேண்டியிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கரவெட்டி