யாழ்ப்பாணம் வடமராட்சியின் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 95 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கரவெட்டி