கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயரிழந்தவர்,
சின்னத்தம்பி சரவணமுத்து (வயது 81) என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி