Friday 26th of April 2024 06:03:14 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சியில் உயிரிழந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா!

கிளிநொச்சியில் உயிரிழந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா!


கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயரிழந்தவர்,

சின்னத்தம்பி சரவணமுத்து (வயது 81) என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE