Wednesday 1st of May 2024 04:57:56 PM GMT

LANGUAGE - TAMIL
.
இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் என கேக் கொடுத்து கொண்டாடிய சிவாஜிலிங்கம்!

இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் என கேக் கொடுத்து கொண்டாடிய சிவாஜிலிங்கம்!


இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் என கேக் கொடுத்து கொண்டாட்டத்தில் எம். கே. சிவாஜிலிங்கம் ஈடுப்ட்டார்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு நின்றவர்களிற்கு கேக் கொடுத்த மகிழ்ந்தார்.

இன்றைய நாள் சிறப்பான நாள் எனவும், அதனை சந்தோசமாக கொண்டாடுமாறும் அவர் தெரிவித்து இவ்வாறு கேக்கினை அங்கு தரித்திருந்தவர்களிற்கு பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE