Friday 26th of April 2024 03:16:09 AM GMT

LANGUAGE - TAMIL
.
திருகோணமலையில் மேலும் 9 பேருக்கு தொற்றுறுதியானது!

திருகோணமலையில் மேலும் 9 பேருக்கு தொற்றுறுதியானது!


திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (டிச-25) மூதூரில் 2 தொற்றாளர்களும், திருகோணமலையில் 7 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளார்கள்.

இதையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களது எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் அடையாளங்காணப்பட்ட தொற்றாளர் விபரம்,

திருகோணமலை - 64

மூதூர் - 27

கிண்ணியா - 8

தம்பலகாமம் - 6

சேருவில - 3

உப்புவெளி - 3

கோமரங்கடவல - 1

குச்சவெளி - 1


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE