திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று (டிச-25) மூதூரில் 2 தொற்றாளர்களும், திருகோணமலையில் 7 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளார்கள்.
இதையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களது எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் அடையாளங்காணப்பட்ட தொற்றாளர் விபரம்,
திருகோணமலை - 64
மூதூர் - 27
கிண்ணியா - 8
தம்பலகாமம் - 6
சேருவில - 3
உப்புவெளி - 3
கோமரங்கடவல - 1
குச்சவெளி - 1
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை