யாழ். ஆய்கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சற்று முன்னதாக நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்டவு கூடம் மற்றம் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடம் என்பவற்றில் இன்று (ஜன-13) மேற்கொள்ளப்பட்ட 615 பேரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவை சேர்ந்த இருவருக்கும் மன்னாரைச் சேர்ந்த இருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா