யாழ்.பரிசோதனைக்கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 14 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் நல்லூர் வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். உடுவில் வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கும்மன்னாரில் மன்னார் நகர் வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விரிவான தகவல்கள் விரைவில்
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்