Friday 26th of April 2024 09:15:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பா.ம.உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பா.ம.உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொரோனாத் தொற்று பாதிப்பு காரணமாக கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE