Friday 26th of April 2024 08:25:53 AM GMT

LANGUAGE - TAMIL
.
கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டம்: மட்டக்களப்பில் 9,148 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளன!

கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டம்: மட்டக்களப்பில் 9,148 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளன!


இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 9,148 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,148 பேருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE