Friday 26th of April 2024 10:05:26 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட வடக்கில் 54 பேருக்கு கொரோனாத் தொற்று!

யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட வடக்கில் 54 பேருக்கு கொரோனாத் தொற்று!


யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 22 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 54 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 501 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் 22 பேர்

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 05 பேர்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் 04 பேர், (ஒருவர் பிறந்து 17 நாட்களேயான பெண் குழந்தை)

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

நொதேர்ன் சென்றல் வைத்தியசாலையில் ஒருவர்,

வேலணை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்

வவுனியா மாவட்டத்தில் 07 பேர்

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பேர்

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர்,

மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 10 பேர்

பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர்,

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்,

மன்னார் மாவட்டத்தில் 03 பேர்

மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதுவேளை,

புதுக்குடியிருப்பு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்,

முள்ளிவாய்க்கால் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்,

வசாவிளான் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர், ஆகியோரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE