கிளிநொச்சியில் உயிரிழந்த வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் தயாநாயகம் கமலராணி (வயது 72) என்பவர் உயிரிழந்திருந்தார்.
அவருடைய பிசிஆர் மாதிரிகள் இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
அதன் போதே அவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி