Friday 26th of April 2024 05:26:25 PM GMT

LANGUAGE - TAMIL
.
பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட வடக்கில் மேலும் 25 பேருக்கு கொரோனா!

பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட வடக்கில் மேலும் 25 பேருக்கு கொரோனா!


பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தை மற்றும் உயிரிழந்த மூதாட்டிகள் இருவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக ஆய்வுகூடத்தில் இன்று (ஒக்-14) 120 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,

யாழ். போதனா வைத்தியசாலையில் - 05 பேர் (பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட)

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் - 03 பேர்

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 03 பேர்

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் - ஒருவர்

காங்கேசன்துறை கடற்படை முகாமில் - 02 பேர்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 05 பேர்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் - 02 பேர் (உயிரிழந்த மூதாட்டிகள் இருவர்)

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர்

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் - ஒருவர்

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் - ஒருவருக்கு


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மல்லாவி, முல்லைத்தீவு, வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE