மே - 18 பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கனேடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கனேடிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
Read Moreஅவர் அண்ணாந்து பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துக்கொண்டிருக்கும் போது, சற்றுத்தூரத்தில் “கூ...” என்ற ஒலி கேட்டது. அதை அடுத்து மேலும் நான்கைந்து “கூக்கள்” வெவ்வேறு திக்குகளிலிருந்து கேட்டன. செல்லையர், “எல்லாரும் வெளிக்கிட்டிட்டாங்கள்”, எனக் ...
Read Moreநடிகர்களுக்கே பஞ்சாயத்து செய்யும் நடிகருக்கு பஞ்சாயத்து ஏற்பட்டால் அவர் எங்கேங்க பஞ்சாயத்து போவாரு.
Read Moreஇலங்கையின் இணையத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தகவல்கள் வெளியாகின.
Read Moreபோர்முடிந்து பத்தாண்டுகள் கடந்த நிலையில் உலகத் தலைவர்கள் கவலை தெரிவிப்பு
Read Moreஉயிர்த் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயர் கருத்து (காணொளி)
Read Moreவரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா நாளை நடைபெறவுள்ளது.
Read Moreயாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
Read Moreமுருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்புமிக்கதாகும். முருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வர். அந்த ...
Read Moreபுத்தகம் வாசித்தால் முடிதிருத்துவது இலவசம்..!
Read Moreஉலக ஒழுங்கு துரிதமானது. அதன் போக்கில் ஊடகங்களின் பங்களிப்பு என்பது மிக உன்னதமானது. வீழ்ந்து போய்க்கிடக்கும் தமிழ்ச் சமூகம் தனை மீள நிலை நிறுத்திக்கொள்வதற்கான ஒவ்வொரு முயற்சிகளும் முக்கியத்துவம் மிக்கவை. ...
Read Moreபேட்ட படத்தின் செம ஹிட்டை அடுத்து இயக்குனர் முருகதாஸின் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த படம் ஆரம்பம் ஆனது முதல் படப்பிடிப்பு வரை தினமும் ஏதாவது செய்திகள் வெளி ...
Read Moreலோக்சபா தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பாஜவுக்கு எதிராக மூள்றாவது அணி அமைக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இந்நிலையில் நாடு முழுவதும் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என்று ...
Read Moreஇலங்கையில் படுகொலைகளின் பத்தாவது வருடத்தை நினைவுகூரும் இந்தச் சந்தர்ப்பம் மிகவும் கவலைக்குரியது. என்று பிரித்தானியத் தொழில்கட்சித் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெரமி கொர்வின் தெரிவித்துள்ளார்.
Read Moreமக்கள் பலத்தைநம்பி நினைவுகூரலைபோராட்டவடிவமாக,சமூக இயக்கமாக மாற்றவேண்டிய சூழலுக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது என்று வடக்கு - கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் வெளியிடப்பட்ட பிரகடனத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreஇலங்கைக்கு ஷரியா பல்கலைக்கழகம் அவசியமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்.
Read Moreமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு மண்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.
Read Moreஆண்டுகள் பத்து கால ஓட்டத்தின் வேகத்தில் பறந்தோடி விட்டன! ஆனால் - அன்று சிந்திய குருதி இன்னும் காயவில்லை! அன்று இழக்கப்பட்ட உயிர்களின் வலிகள் இன்னும் ஆறவில்லை! அன்று ஊமையாக்கப்பட்ட உடலுறுப்புக்களின் வேதனை இன்னும் விலகிவிடவில்லை! ...
Read Moreபலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இலங்கையில் தஞ்சம் கோரியிருந்த வெளிநாட்டு முஸ்லிம் அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Read Moreபழமையான முறையை கொண்டு விவசாயம் செய்வதை படிப்படியாக புறந்தள்ளி வரும் விவசாயிகள் மத்தியில் இன்னமும் பழமையை வைத்து சாதிக்கும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனால்தான் அன்றைய விவசாய உதவி கலன்கள் இன்னும் அருங்காட்சியகத்திற்கு ...
Read Moreஉலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்குகொள்ளும் அணிகளுக்கான பரிசுத் தொகை பத்து மில்லியன் அமெரிக்க டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா கடந்தமாதம் 21.04.2019 அன்று இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் குரலோசை நுண்கலைகளின் தாயகத்தின் ஏற்பாட்டில் அரங்கு நிறைந்த இரசிகர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவின் ...
Read Moreஅமெரிக்க இராஜாங்க செயலாளர், இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோருக்கிடையில் சந்திப்பு.!
Read Moreமுள்ளிவாய்க்கால் நினைவுதினத்திற்கு தடை ஏதும் ஏற்படுத்தப்படமாட்டாது..
Read Moreநாட்டில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை
Read More