மூன்றாம் ஆண்டு நிறைவில் அருவி இணையம்!
தமிழ் இணையத்தளங்களில் புதிய வருகையாக கால் பதித்து தனித்துவமான பயணத்தைத் தொடரும் அருவி இணையத்தளம் இன்றுடன் மூன்றாவது ஆண்டை ...
இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும் - பாராளுமன்றில் கஜேந்திரன் எம்.பி.
”இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து ...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக நல்லூரில் இரத்ததானம்
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடத்திற்கு ...
சமீபத்திய கவனம்:

மே-18 நினைவேந்தல்; நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி!
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இன்று (18) நந்திக்கடலில் மலர்தூவி ...

வாழைச்சேனை; விவசாயிகள் எதிரப்பினால் கைவிடப்பட்டது கட்டாய மரக்கன்று விற்பனை
வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்தினால் உரம் வினியோகம் மற்றும் நஷ்டஈட்டுக்கு பதிவதற்கு கட்டாயம் திணைக்களத்தில் பொருட்கள் கொள்வனவு செய்ய ...

மூன்றாம் ஆண்டு நிறைவில் அருவி இணையம்!
தமிழ் இணையத்தளங்களில் புதிய வருகையாக கால் பதித்து தனித்துவமான பயணத்தைத் தொடரும் அருவி இணையத்தளம் இன்றுடன் மூன்றாவது ஆண்டை ...

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் விபத்து! இருவர் மரணம்! மூவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய ...

நாளை பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படும்!
நாடளாவிய ரீதியில் நாளைய தினம் பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதால் அத்தியாவசிய தேவையின்றி பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என ...

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மரணம் - மேலும் இரு சந்தேக நபர்கள் கைது!
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மரணம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக கைது!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
.jpg)
நாளாந்தம் 80 000 சமையல் எரிவாயுக்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானம்!
நாளை முதல் நாளாந்தம் 80,000 சமையல் எரிவாயுக்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.