தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கஜா புயலால் பாதித்த டெல்டா மாவட்டத்தில் மட்டும் மக்கள் உற்சாகமின்றி உள்ளனர். இந்நிலையில் நாளை காணும் பொங்கல் நடக்கிறது. இதற்காக ...
Read Moreஇனி அந்த வார்த்தையில் நான் கவனம் செலுத்த போவதில்லை என்று அந்தர் பல்டி அடித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். என்ன வார்த்தை என்று கேட்கவே வேண்டாம்... என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மாதான். அதிமுக-வை கலாய்த்து திமுக சார்பில் ...
Read Moreசற்றே உடல்நலக்குறைவால் நடிகர் ரஜினிகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ரஜினிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. மாலையில் அவர் வீடு திரும்பினார். ரஜினிகாந்த் ‘கபாலி' மற்றும் ‘2.0' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டுள்ளார். ...
Read Moreஅடுத்து தனது குருநாதர் படத்தில் நடிக்க உள்ளார் கார்த்தி. அதன்பின்னர் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கார்த்தியின் நடித்து வந்த தோழா படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கோகுல் ...
Read Moreரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்... என்ன காரணம் என்று கேட்கிறீர்களா? எதற்காக கட்டப்பா பாகுபலியை கொன்றார் என்பதை இந்த ஆண்டு தெரிந்து கொள்ள முடியாது என்பதற்காகத்தான்... கண்டுபிடித்து விட்டீர்களா? அதேதான்... பாகுபலி அளவுக்கு சமீபத்தில் ...
Read Moreசிரிப்பும் கை கொடுக்கல, ஆக்சனும் நமக்கு வரலை... அப்ப அதுதான் சரி என்று சந்தானம் முடிவெடுத்திட்டார் போல... ஆமாங்க... இவரது அடுத்த படம் பேய் படமாம்... இனிமே இப்படித்தான் படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்துவரும் ...
Read Moreவசந்த பஞ்சமி விழா அமைதியாக நடந்ததால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம், தார் நகரில் உள்ள போஜ்சாலா கோவிலில், இந்துக்களின், 'வசந்த பஞ்சமி' விழா பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று ...
Read Moreஇந்துக்கள் போல் தெரிய வேண்டும் என்பதற்காக சித்தி விநாயகர் கோயிலில் மஞ்சள் கயிறு வாங்கினேன் என்று பயங்கரவாதி ஹெட்லி வாக்குமூலத்தில் தெரிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளான். அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி ஹெட்லி, இந்தியாவில் ...
Read Moreஇங்கிலாந்தின் பிரபல நாளிதழான 'இண்டிபண்டன்ட்', அடுத்த மாதம் மூடப்பட்ட உள்ளது என்ற தகவல் அந்த நிர்வாகம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கவனம் செலுத்த இந்த முடிவை அந்த பத்திரிகையின் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனராம். முப்பது ...
Read Moreரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர்... ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற "திடுக்" தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ''மேற்காசிய நாடுகளான, சிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ரசாயன ...
Read Moreலேட்டுதான்... ஆனால் வசூலில் பர்ஸ்ட்டுதான் என்று நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் சொல்லி அடித்துள்ளது கில்லியாக... ஆமாங்க... உண்மைதான். இன்னைக்கா நாளைக்கா... இல்ல அடுத்த மாதமா என்று பிரச்னைகள் மேல் பிரச்னையாக சந்தித்து வந்தது ...
Read Moreநோ... செல்பி என்று மும்பையின் பிரபல சுற்றுலா இடங்களில் செல்பிக்கு தடை போட்டுள்ளனர் அந்நகர போலீசார்... ஆமாங்க செல்பி எடுக்கற ஆர்வத்துல உயிரை போக்கிறவங்களை பார்த்துதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கு. கடந்த சில ...
Read Moreபாரதியாரின் கனவு நனவாகிறது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. அடுப்பூதிய பெண்கள் இன்று செவ்வாய் கிரகத்தை "டச்" செய்கிறார்கள். அசால்ட்டாக சிகரம் ஏறுகிறார்கள். யாருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் பெண்கள்தானே பாரதியின் புரட்சி ...
Read Moreரயில் சக்கரத்தில் சிக்கி மரணமடைந்த பெண் குறித்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி 15-ம் தேதி மும்பையில் உள்ள போரிவில்லி ரயில் நிலையத்திற்கு வந்த 55 வயதுள்ள பெண் மற்றும் ...
Read Moreஅ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து அதிரடித்துள்ளார். சென்னை துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழ.கருப்பையா. இவரை கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கட்சித் தலைமை நீக்கியது. ...
Read Moreதமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து பேச இலங்கை செல்கிறார் நம்ம மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக மீனவர்கள் பாக். ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி ...
Read Moreஎகிப்து நாட்டில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வந்த F-16 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் பயிற்சியில் ஈ:டுபட்ட அனைவரும் இறந்து விட்டதாக வந்துள்ள செய்திகள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த விபத்து குறித்து நேற்றிரவு, அந்நாட்டு ...
Read Moreசர்ச்சைக்குரிய தீவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் தைவான் அதிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவை ஒட்டி உள்ள தென் சீன கடல் பகுதியில் ஏராளமான தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகள் ஜப்பானிடம் இருக்கின்றன. அவற்றுக்கு சீனா ...
Read Moreஜெயகாந்தன் மறைந்துவிட்டார் என அறிந்த மறுகணம் அவர் வீட்டில் இருந்தேன். கம்பீரமான குரலில் வரவேற்கும் ஜெயகாந்தன் அங்கு இல்லை. அவரது உடலே கிடத்தப்பட்டிருந்தது. அந்த மௌனம், பெரும் துக்கத்தை உருவாக்கியது. தாங்க முடியாத ...
Read Moreஉலக ஒழுங்கு துரிதமானது. அதன் போக்கில் ஊடகங்களின் பங்களிப்பு என்பது மிக உன்னதமானது. வீழ்ந்து போய்க்கிடக்கும் தமிழ்ச் சமூகம் தனை மீள நிலை நிறுத்திக்கொள்வதற்கான ஒவ்வொரு முயற்சிகளும் முக்கியத்துவம் மிக்கவை.
Read More