Thursday 2nd of May 2024 10:29:12 PM GMT

LANGUAGE - TAMIL
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்த இந்திய துணைத்தூதுவர்!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்த இந்திய துணைத்தூதுவர்!


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இத்திய துணைத்தூதுவர் எம்.கிருஸ்ணமூர்த்திக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (13) மாலை மன்னாரில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது .

குறித்த சந்திப்பு சிநேக பூர்வமாக இடம் பெற்றதுடன் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாகவும்,இவ் வருடம் நடை பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர் பாகவும் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் கருத்துப் பகிர்ந்து கொண்டனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE