வரகாப்பொலை - கனேகம பகுதி வீடு ஒன்றில் தாய் மற்றும் அவரது மகளுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 22 வயதுடைய மகள் உயிரிழந்துள்ள நிலையில் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.