Friday 26th of April 2024 07:00:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பான செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் - சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பான செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் - சரத் பொன்சேகா


தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

எந்தவொரு விடயத்திலும் கவனயீனமாக இருந்துவிட்டு பின்னால் வருத்தப்பட வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE