Friday 26th of April 2024 11:29:05 AM GMT

LANGUAGE - TAMIL
.
அரசாங்க ஊழியர்களுக்கு 5 வருட விடுமுறை - இரண்டு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வலியுறுத்தல்

அரசாங்க ஊழியர்களுக்கு 5 வருட விடுமுறை - இரண்டு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வலியுறுத்தல்


பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக பல்வேற நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வரும் நிலையில் அரசாங்க ஊழியர்களுக்கு 5 வருட விடுமுறை வழங்குவது தொடர்பில் இரண்டு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை வழங்குவதற்கான இயலுமை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கு தனியார் துறையில் பணிபுரிய 5 வருட விடுப்பு வழங்க முடியுமா என்பதைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை 2 வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE