Thursday 16th of May 2024 11:13:17 PM GMT

LANGUAGE - TAMIL
.
இரு தினங்களுக்கான (27, 28) மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

இரு தினங்களுக்கான (27, 28) மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு


அடுத்துவரும் இரு தினங்களிலும் மின்வெட்டு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) நாடு முழுவதும் 2.20 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின் துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE