சீனாவுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
StratNews Global உடனான நேர்காணலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கான நடவடிக்கைகள் விரைவில் உயர் மட்டத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, சீனா, இலங்கை