Wednesday 1st of May 2024 09:04:51 PM GMT

LANGUAGE - TAMIL
-
சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிரும் அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிரும் அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!


சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரச ஊழியர்களுக்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

04/2015 பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரிவு 03 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் அரசாங்க அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு வழிவகுக்கும் குற்றமாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE