Thursday 2nd of May 2024 03:50:49 AM GMT

LANGUAGE - TAMIL
.
விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பொன் விழா நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன!

விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பொன் விழா நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன!


முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் பொன் விழா நிகழ்வு நேற்று 27.09.2022 கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் விமலநாதன் மற்றும் உதவி அரச அதிபர் ஜெயகாந், முல்லைத்தீவு மாவட்ட விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி, உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் விசுவமடு மாகாவித்தியாலய மாணவர்கள் மற்றும் விசுவமடு வள்ளுவர்புரம் கலைக்கூடம் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE