Thursday 2nd of May 2024 03:37:07 AM GMT

LANGUAGE - TAMIL
-
கெஹலியவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

கெஹலியவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!


அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அமைச்சர் மற்றும் பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE