Thursday 2nd of May 2024 07:53:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
இளைஞர் யுவதிகளின் நலன் கருதி தொழில்சந்தை நிகழ்வு!

இளைஞர் யுவதிகளின் நலன் கருதி தொழில்சந்தை நிகழ்வு!


மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்டசெயலகம், பிரதேசசெயலகங்கள் இணைந்து நடாத்திய தொழிற்சந்தை நிகழ்வு வவுனியா மாவட்டசெயலக வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசஅதிபர் எ.சரத்சந்திர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 15 ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டதுடன். நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகளும்,கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE