Friday 26th of April 2024 09:10:47 AM GMT

LANGUAGE - TAMIL
-
தெல்துவ பகுதியில் வயோதிப பெண்ணின் சமுர்த்தி பணம் கொள்ளை!

தெல்துவ பகுதியில் வயோதிப பெண்ணின் சமுர்த்தி பணம் கொள்ளை!


தெல்துவ பகுதியில் சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்றுக் கொண்டிருந்த வயோதிப பெண்ணின் பணம் வீதியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட 14 500 ரூபா பணம் அவரிடம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தெல்துவ சமுர்த்தி வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வீதியில் சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண்ணிடம் சந்தேகநபர் இவ்வாறு கொள்ளையடித்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் சமுர்த்தி வங்கியில் இருந்து 08 மாத நிலுவைத் தொகையுடன் பண்டாரகம களுத்துறை வீதியில் களுத்துறை நோக்கி நடந்து சென்ற போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE