Thursday 21st of September 2023 11:46:25 PM GMT

LANGUAGE - TAMIL
-
திறைசேரி பிணைமுறிகளை ஏலத்தில் விட்டுள்ள மத்திய வங்கி!

திறைசேரி பிணைமுறிகளை ஏலத்தில் விட்டுள்ள மத்திய வங்கி!


இலங்கை மத்திய வங்கியின் பொது கடன் திணைக்களம் நேற்றைய தினம் திறைசேரி பிணைமுறிகளை ஏலத்தில் விட்டுள்ளது.

இதற்கமை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட திறைசேரி பிணைமுறி ஏலத்தில் 127 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE