"/> ">

Monday 20th of May 2024 10:54:18 AM GMT

LANGUAGE - TAMIL

Videos

யாழ்.அரியாலை தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரின் ஆ ராதனையில் கலந்து கொண்டிருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 346 போரில் 14 போ் தவிா்ந்த மிகுதி 332 போ் நாளை மறுதினம் தனிமைப்படுத்தலில் இருந் து விடுவிக்கப்படவுள்ளனா் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் மருத்துவா் ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றாா். இன்று பிற்பகல் ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுவிஸ் மதபோதகரின் ஆராதனையில் பங்கேற்ற 332 பேருக்கு விடுதலை!



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE